மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை பின்பற்றப்படுகிறதா?: நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நியாயவிலை கடையில் தென்னங்கீற்றுப்பந்தல் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர் சங்க கூட்டம்
`முதியோர் பென்சன் ₹8 ஆயிரம் வந்திருக்கு…இப்ப ₹2750 கொடுங்க’ வடிவேலு பட பாணியில் மூதாட்டியிடம் பணம் பறித்து தப்பிய டிப் டாப் ஆசாமி தவளக்குப்பம் அருகே பரபரப்பு
ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக போக்குவரத்து ஓய்வூதிய சங்கம் அமைதி பேரணி: வாக்காளர் அட்டையுடன் சென்றதால் பரபரப்பு
பொது நூலக புத்தகம் கொள்முதல் அரசாணை
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதித்த வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தம் 10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்: 2024-25 கல்வியாண்டு முதல் அமல், பள்ளி கல்வித்துறை அரசாணை
அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் பெண்களுக்கு எதிராக நாங்கள் அரசாணை கொண்டு வரவில்லை
12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கிய நாங்கள் பெண்களுக்கு எதிராக எப்படி அரசாணை கொண்டு வருவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேச பேச்சு
அரசாணை 243ஐ ரத்து செய்யகோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் வலியுறுத்தி 15ம் தேதி வேலைநிறுத்தம்: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அறிவிப்பு
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை
இது குறித்து காரையூர் எஸ்ஐ நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம்
இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை அரசாணை
30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடியில் டிட்டோ ஜாக் அமைப்பினர் உண்ணாவிரதம்